tag:blogger.com,1999:blog-8109387900237387332.post3848621276017600948..comments2023-05-29T02:04:45.134-07:00Comments on .: இராஜபக்சே வென்றான் சோனியா தோற்றார்தமிழ்போராளிhttp://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8109387900237387332.post-68177605138773998352009-04-10T22:46:00.000-07:002009-04-10T22:46:00.000-07:00காலம் இது போன்ற பச்சை துரோகங்களை பலமுறை சந்தித்துள...காலம் இது போன்ற பச்சை துரோகங்களை பலமுறை சந்தித்துள்ளது... எதுவும் நீண்டகாலம் நீடிக்க போவதில்லை...<BR/><BR/>அனைவரையும் மண்ணோடு மண்ணாக்கி விட்டோம் என்று அவர்கள் கொக்கரிக்கும் சமயத்தில்...<BR/><BR/>அம்மண் எங்கும் சிதறி ஓடி மண்ணுக்கு உரம் செய்த உதிரம்... மீண்டும் உயிர் பெற்று வர காத்திருக்கும்... <BR/><BR/>ஒரு அதிசயம் என்னவென்றால்... இவர்கள் அமைதியை போதிக்கும் புத்தத்தை பின்பற்றுவதாய் கூறிக்கொள்கிறார்கள். புத்தர் இந்த சமயத்தில் இருந்திருந்தால் என்ன செய்வார் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை..."கருவெளி"https://www.blogger.com/profile/15708794449531859408noreply@blogger.com