Monday, February 3, 2014

எதற்காக உண்ணாநிலை போராட்டம் என சிந்தித்து பார்


நாம் ஓடி, ஆடி, விளையாடிய நம் மண்ணை ,இயற்க்கை வளத்தை ,நம்மையும்,நம் சந்ததியையும் , அழிவின் விழிம்பில் இருந்து காத்திடஎழுந்து வா .......!! இரத்த வெறி பிடித்த ஆட்சியாளர்களால் ,அவர்களுக்கு துணை போகும் எதிர்கட்சிகளால் எந்த அளவு நாம் வஞ்சிக்கபடுகிறோம் என்பது இனியாவது சிந்தியுங்கள் ....!! அணு உலைக்கு முடிவு கட்டிட எழுந்து வா .......!! அறவழியில் 900 நாட்களை கடந்து நடக்கும் போராட்டத்துக்கு முற்று புள்ளி வைத்திட நெல்லை, தூத்துக்குடி,குமரி ...மாவட்ட அன்பு சொந்தங்களே திரண்டு வா .........!! எதற்காக உண்ணாநிலை போராட்டம் என சிந்தித்து பார் !! நமக்காக தன்னையே வருத்தி கொண்டு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது .அணு உலைக்கு முடிவு கட்டிட எழுந்து வா .......!! கர்நாடகாவில் அணு கழிவை கொட்ட நினைத்த அரசுக்கு 24 மணி நேரத்தில் அந்த பகுதி மக்கள் முடிவு கட்டினார்கள்......!! அணு உலை சவ பெட்டிக்கு புதைகுழி கட்டுவோம் !! தன்னுரிமைக்கு முன்னுரிமை கொடுப்போம் !! வீதியில் இறங்கி நீதியை நிலை நாட்டுவோம் எழுந்து வா .......!!