Monday, September 5, 2011

செங்கொடியையின் தியாகத்தை கொச்சை படுத்திய தினமலர் நாளிதழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிப்பு.




மூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம். தமிழினத் துரோகியே வெளியேறு” என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழின விரோதி தினமலரின் இந்த செயலை கண்டித்து மானமுள்ள தமிழர்கள் கண்டன மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மாதிரி மின்னஞ்சல்: பெறுதல்: coordinator@dinamalar.in,webmaster@dinamalar.in,dmrpondy@dinamalar.in,

dmrcbe@dinamalar.in,dmrcbe@dinamalar.in,dmrmdu@dinamalar.in

பொருள் : தியாகச் சுடர் செங்கொடி பற்றி அவதூறாக எழுதியதற்கு மன்னிப்பு கேள்
பொருளடக்கம்: மூவர் உயிர்காக்க தன்னுயிர் நீத்த தியாகச் சுடர்,சகோதரி செங்கொடியை பற்றி அவதூறாக எழுதியதை உலகத் தமிழர் இணையக் குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அவதூறாக எழுதியதற்கு உடனடியாக மன்னிப்பு கேள்; இல்லை என்றால் உங்கள் பத்திரிக்கையை புறக்கணிக்க வேண்டி மாபெரும் இணையப் போராட்டம் நடத்துவோம்…

இப்படிக்கு தமிழர்களே இதுதான் தினமலர் அலுவலகத்தின் எண்கள். .நம் தோழி செங்கொடி யை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதி இருக்கிறான். .இதற்கு மேலும் பொறுமை கூடாது. .உங்களால் முடிந்ததை செய்யுங்கள். .
9944309600
9894009200
9894009400
044 2841 3553
044 2855 5783.

No comments: