Tuesday, March 26, 2013

என் சகோதரி இசைபிரியா உனக்காக எவன் ஒரு சொட்டு கண்ணீர் விட்டான் ?????.

"டெல்லி" பாலியல் பலாத் காரம், பாலியல் பலாத் காரம் என்று என்னமா பிலிம் காட்டுராணுங்கள் இந்திய நார பய மீடியாக்களும், இந்திய கேவலங் கேட்ட அரசியல் வாதிகளும், பாராளுமன்றமே பொங்குதாம் , உலக கொலைகாரி சோனியா நேரில் அனுதாபமாம்.. இவரின் உத்தம புத்திரன் இரு பாலியல் குற்ற வழக்குகளில் இருப்பதாக செய்திகள் வந்ததை யாமறோவோம், அமெரிக்காவில் பாலியல் குற்றத்திற்காக இவர் நுழைய முடியாதாம்.ஆடு நனையுது ஏன்னு ஓநாய் அழுவுதாம் !!!, இந்தியாவின் தலை நகரத்தில நடந்தால் தான் இவனுகள் பொங்குவானுகளாம் . அடே நார பய புள்ளகளா நீங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள "கஷ்மீரில" எத்தனை பெண்களின் வாழ்வை அழித்திருக்கும் உங்கள் ராணுவம், கிழக்கு மாநிலங்களில் உங்கள் இராணுவம் செய்த "கூட்டு கற்பழிப்பு" கர்ரபளித்து கட்டி தூக்கி சென்ற கேவலங்கள் தெரியாதா?, டெல்லில நடந்தபடியால் இவனுகள் கொதித்து போனானுகள் , இதே ஒரு குக்கிராமத்தில் நடந்திருப்பின் எவனாவது பேசியிருப்பானா ?. தமிழ் ஈழத்தில் , முதுகில குத்திய ராசீவ் துரோகி அனுப்பிய இந்திய அமைதி கெடுக்கும் படைகள் செய்த பாலியல் கொடுமைகளை எந்த அரசியல் பயலாவது, இல்லை எந்த மீடியாவாவது ஒரு முறையாவது காட்டியிருப்பானா?. என் இன சகோதரிகளை மானபங்க படுத்து , பெண்ணின் தாயுறுப்பில் குண்டு வைத்தவன் சிங்களவன் கொடியவன், தமிழ் ஈழ பெண்களை மானபங்க படுத்தி சாகடித்து உயிர் அற்ற உடலுடன் உறவு கொண்டவன் சிங்களன், கோன்ஸ் வரிகளும் , கிருசாந்த்திகளும் நடந்த கூட்டு கொடூரத்துக்கு ஆளாக்க பட்டார்கள். என் சகோதரி இசைப் பிரியாவிற்கு நடந்தது இந்த உலகத்தில் எந்த பெண்ணுக்காவது நடந்திருக்குமா? என் இனத்துக்கு நடந்த இந்த கொடூரம் அனைத்துக்கும் இந்த வெறி கொண்ட காந்தி தேசமே காரணம். அப்படிப்பட்ட கொடூர மான உங்கள் தேசத்தில் இப்படி நடந்தால் நானும், என்னை சார்ந்த மக்களும் ஏன் கவலைப்பட வேண்டும் ? இப்படி நடந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான், ஏன் என்றால் இந்த வலிகளை நீங்களும் ஒருமுறை அனுபவித்து பாருங்களேன். உலகில் உள்ள எந்த தமிழனாவது "டெல்லி காம கூத்துக்கு " கவலைப்பட்டால் செருப்பால் அடிக்க விரும்புகிறேன். - Jai Krishna (https://www.facebook.com/photo.php?fbid=424761870948315&set=a.126897820734723.28664.100002435182821&type=1&theater)

No comments: