Tuesday, August 9, 2011

என் கண் மணியே




உன் இமைகள் துடிக்கும் காலம் மட்டும்
என் இதயம் இங்கே துடிக்கிறது...

உன்னுடன் பேசும்போது
உன் கண்களை நான்
பார்க்க மறுக்கிறேன்
ஏன் என்றால்
நீ உன் இதழால்
பேசுவதை விட
உன் கண்கள் தான்
அதிகம் பேசுகின்றன...!

மின்னலை பார்த்தால்
கண் பார்வை போகுமாம்
உன் கண்களை பார்த்து
இங்கு மின்னலே
காணாமல் போனது..!

என் தோள்கள் உனது தலை சாய்க்க,
தவமாய் தவிமிருந்து தவிக்கிறதே
இனி செத்துப் போக சொன்னாள் கூட..
உன் கண் பார்த்துக்கொண்டே மடிவேன் கண்மணியே..!!!




No comments: