Saturday, November 14, 2009

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும்,

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

சென்னையில் 16.11.09 மாலை 4.30 மணிக்கு

மெமோரியல் ஹால் எதிரில்.

சிங்கள அரசே!
* ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதைமுகாம்களை நீக்கு!
* மக்களை தத்தம் வசிப்பிடங்களில் மீள் குடியமர்த்து!
* அவர்களுடைய விவசாயம், தொழில்களை புனரமைத்துக் கொள்ள நிதி உதவி செய்!
*ஈழத்தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!
* சிங்கள அரசின் தமிழின அழிப்புச்சதிக்கு துணை நிற்காதே!
* மேலாதிக்க நோக்கத்திற்காக ஈழத்தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்காதே!

ஐக்கிய நாடுகள் மன்றமே!
* ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடு!
* வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!
* பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளின் வாய்ச்சவடால்களையும், கருணாநிதி அரசின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்!
* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 94446 48879
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 94451 12675
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 94448 34519
பெண்கள் விடுதலை முன்னணி

நன்றி -வினவு! வினைசெய்


No comments: