Friday, March 19, 2010

சிந்திப்போம் -நில்லுங்கள்

எதையும் முடிப்பேன் என்ற எண்ணம்
மனதில் எழுந்தால் அதை முடிக்கும்
திறமை உன்னிடம் உண்டு...
வாழ்க்கையை நேசிக்க வேண்டும்
அப்போதுதான் வாழ்க்கை இன்பமாகும்...
சந்தேகம் தான் வாழ்க்கை என்றால்
வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்...
பழகும் விதம் கண்டு சந்தேகம் கொள்
சந்தேகிக்கும் குணம் இருந்தால்
உன்னை அறியாமலே
கொஞ்சம் கொஞ்சமாக
அழித்துக்கொண்டே இருக்கும்...
உள்ளத்தில் கருணையில்லாவிட்டாலும்
வார்த்தையில் பண்பு வேண்டும்..


No comments: