Thursday, December 11, 2008

என் ஆசை




அப்பா அம்மாவுட‌ன்

கொஞ்சி ம‌கிழ‌ ஆசை

அண்ணா அக்க‌வுட‌ன்

அன்பாக‌ ஆடிபாட‌ ஆசை

த‌ம்பி த‌ங்கையுட‌ன்

த‌வ‌ழ்ந்து விளையாட‌ ஆசை

உற்றார் உற‌வின‌ருட‌ன்

உற‌வாட‌ ஆசை

ப‌க்க‌த்து வீட்டு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன்

பந்து விளையாட‌ ஆசை

சொந்த‌ ம‌ண்ணில் சுத‌ந்திர‌மாக‌

சுற்றி திரிய‌ ஆசைதான்

ஆனால்

அந்நிய‌ நாட்டில்

அனாதையாக‌ அல்ல‌வா

வாழ்கிறேன்...

வ‌ய‌ல்த‌னை விட்டு

பிடுங்கிய‌ நாற்றாய்

வாழ்ந்த‌ வீட்டையும்

வாழ‌வைத்த‌ ம‌ண்ணையும் விட்டு

வெளியேறி வாடிப்போன‌து

என் இத‌ய‌ம்...

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

No comments: