Saturday, January 29, 2011

பட்டுக்கோட்டை அழகிரி நினைவு மண்டப கல்வெட்டு திறப்பு விழா



சுயமரியாதை இயக்கத்தின் பேச்சாளராக பெரியாரின் தோழராக சுயமரியாதை மேடைகளில் பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரிக்கு, அவரது வீடு அமைந்துள்ள பாளையம் பகுதியில் நினைவு மண்டப கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.


இதில் அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.

No comments: