Sunday, November 23, 2008

ஈழ‌ நாய‌க‌ன்


தியாக‌ வீர‌னே பிர‌பாகரா!

தன் ந‌ல‌ம் பாராம‌ல்

ஈழ‌த்தைக் காக்க‌ போராடும்

புலிக‌லின் த‌லைவ‌னே !

தன் ந‌ல‌த்திற்காக‌

சுர‌ண்டுவ‌த‌ற்கே நேர‌மில்லை

இங்கு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு...

நீயோ

பிறர் ந‌ல‌த்துக்காக‌

போராடிக்கொண்டிருக்கிறாய்...

உன் முடிவை

இந்த‌ உல‌க‌மே

உற்றுப் பார்க்கிற‌து

விடிய‌ல் எப்பொழுது

போராடும் உன‌க்கு...

எட்டுப்புலிக்காடு
ரெ.வீர‌ப‌த்திர‌ன் துபாய்

No comments: