நடந்தேறிய நடிகர் கருணாசின் பிரச்சனைக்கு பிறகு நடிகர் சங்க கூட்டம் நடந்து முடிந்தது அதில் புரட்சி தமிழன் சத்தியராஜ் பேசிய பேச்சு தமிழ் உணர்வாளர்களின் உணர்ச்சியை எதிரொலிப்பதாக இருந்தது ,ராஜபக்சேயை போற்குற்றவாளியாக அறிவித்து தண்டனை கொடுக்க பட வேண்டும் என்றும் ,தனித்தமிழ் ஈழம் தவிர வேறு எந்த யோசனையும் தீர்வாகாது என்றும் ,கருனாசிற்கு செய்தி அனுப்பியவர்கள் தமிழ் உணர்வுள்ள லட்சியவாதிகள் என்றும் ,ஒருவேளை என் வசதிகள் அழிந்து போய் நடுத்தெருவில் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைமை வரும் வேலையில் சிங்களவனோ ,ராஜபச்சேவோ அழைத்து ஒரு பிடி சாப்பாடு கொடுத்தாலும் ,அல்லது ஒரு கோடி பணம் கொடுத்தாலும் அதை மறுத்து விட்டு என் மலத்தை நான் தின்று பசியாறி இந்த தமிழ் இனத்துக்காக வாழ்வேன் என்று உணர்ச்சி கொப்பளிக்க அவர் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் ஒவொரு தமிழனுக்கும் போய் சேரவேண்டும் .அன்பான என் தம்பிகளே ,குழும நண்பர்களே இதை கொண்டு போய் சேர்க்க வேண்டியது உன் கடமை ,அண்ணன் அடைபட்டு கிடக்கும் இந்த வேலையில் உன் தலையாய பணி இதுவே என்பதை உணர்ந்து செயல்படு நன்றி
பத்திரிகை உலகமே இந்த செய்தியை போட்டால் உங்கள் வீட்டில் எழவ விழுந்திடும்
அப்படி விழுந்தாலும் பரவில்லை நடந்ததை போடுங்கள்...
கேள்விக்கு என்ன பதில் Mr.மோடி?
19 hours ago
No comments:
Post a Comment