கட்டுமரமேறி கடலுக்குச்சென்றவனை
காணவில்லை என்று கரையெல்லாம் கூட்டம்
கட்டுமரம் மட்டும் கரைவந்து சேர்ந்தது
கட்டுமரக்காரனை காணவிலை
உற்றாரும் பெற்றாரும் கதறியழ
தேடிசெண்ற நண்பர்கூட்டம்
கண்ணீருடன் கரைவந்தது
என்னவென்றுகேட்டால் கொடுமையடா
பக்கத்து நாட்டு சிங்கள காடயர்
கொலைவெறி கொண்டு கொண்றனர் என
காதுக்குள் புகுந்தசேதி கோபத்தை தூண்டியது
முற்றத்தில் கிடந்தவனை சுற்றி கண்ணீருடன் உறவினர்
ஆத்திரமும் அழுகையுமாய் சென்றனர் நீதிகேட்டு
வந்து பார்த்த வயோதிபர் எழுதுகிறார் கடிதமொன்று
வீள்பவர் யாராயினும் ஆழ்பவன் நானாக
என்று தொடங்கிய கடிதத்தில் பாவம்
மீதம் என்ன அவரெழுத
மாண்டவர் மாண்டதுதான்
மீண்ட தமிழினமே இனியும் முடங்கிக்கிடவாதே
நீ வீறுகொண்டெழுந்தால் நானள உன் வரலாறு
இல்லையேல் உனை மதிக்கது தமிழினம்
சிவன் கையில் திரிசூலமும் முருகன் கையில் வேலும்
உனக்கு சொல்லுவது என்னவெண்று
உனக்கு புரியவில்லயா?
உன் பாட்டன் ராஜராசோழனின் வாள் எங்கே?
உன் முப்பாட்டன் தொடுத்த வில் எங்கே?
மானத்தமிழினமே விழித்தெழு
காலத்தின் தேவயை உனர்ந்து கொள்
கடலுக்கு மீன்பிடிக்க போகும் உனக்கு வலை வேண்டாம்
வேட்டைக்குவரும் கழுகுக்கூட்டத்தை வேட்டையாட
வீட்டுக்குள் பூட்டி வைத்த உன் வீர வாளை நிமிர்த்து
கொலைவெறிகாரனை கொன்று வீழ்த்து
வீரத்தமிழிமே மானத்தமிழினமே
மரணம் என்பது மனிதனுக்கு மாவீரனுக்கு அல்ல
கரிகாலன் சேனைகள் களமிறங்கும் காலம்
விரைவில்
– வளைகுடாவிலிருந்து பண்டாரவன்னியன்
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
12 hours ago
No comments:
Post a Comment